அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு 

Published By: Priyatharshan

22 Jun, 2017 | 02:15 PM
image

இஸ்லாமியர்களின் புனித நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு அரசாங்க தகவல் திணைக்களத்தில் சிறப்பாக நடைபெற்றது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளாநாயகம் கலாநிதி ரங்க கலான் சூரியவின் வழிகாட்டலின் கீழ் “இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம்” என்ற தலைப்பில் ஏற்பாடுசெய்யப்படடிருந்த இந்த நிகழ்வு, அரசாங்க தகவல் தணைக்களத்தில் நேற்று இடம்பெற்றது.

ஸ்ரீ ஐயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் சங்கைக்குரிய தம்பர அமல தேரர் உள்ளிட்ட மதத்தலைவர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர். 

அமைச்சர்  ரிஷாட் பதியுதீன், இராணுவ உயர் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களும் இந்த இப்தார் நிகழ்வில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அகிலமெங்கும் ஒலித்திடும் சிவநெறிய திருமுறை விண்ணப்பம்...

2025-04-17 17:42:43
news-image

தெஹிவளை விஷ்ணு கோயிலில் புதுவருட தின...

2025-04-17 15:55:25
news-image

ஜேர்மனியில் சர்வதேச விருது விழா

2025-04-17 18:58:20
news-image

'இயேசு ஜீவிக்கிறார்“ சர்வதேச சுவிசேஷ பணிமனையின்...

2025-04-16 12:54:39
news-image

கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ முத்து...

2025-04-16 07:03:22
news-image

கொழும்பு மாநகரசபை தேர்தலில் லாந்தார் சின்னத்தில்...

2025-04-16 07:03:56
news-image

மேயர் வேட்பாளர் விரெய் கெலி மயூராபதி...

2025-04-16 07:04:32
news-image

கந்தப்பளை பார்க்தோட்ட பிரிவு தேயிலை மலை...

2025-04-12 17:38:53
news-image

சிங்கப்பூரில் சௌந்தரநாயகி வைரவனின் நூல் வெளியீட்டு...

2025-04-12 12:07:23
news-image

செந்தில் குமரன் நிவாரண நிதியத்தின் கீழ்...

2025-04-12 10:56:28
news-image

இந்தியாவிலிருந்து வருகைதந்த பக்தர்கள் கொழும்பு மயூரபதி...

2025-04-11 19:19:30
news-image

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி...

2025-04-11 16:24:18