அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு 

Published By: Priyatharshan

22 Jun, 2017 | 02:15 PM
image

இஸ்லாமியர்களின் புனித நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு அரசாங்க தகவல் திணைக்களத்தில் சிறப்பாக நடைபெற்றது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளாநாயகம் கலாநிதி ரங்க கலான் சூரியவின் வழிகாட்டலின் கீழ் “இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம்” என்ற தலைப்பில் ஏற்பாடுசெய்யப்படடிருந்த இந்த நிகழ்வு, அரசாங்க தகவல் தணைக்களத்தில் நேற்று இடம்பெற்றது.

ஸ்ரீ ஐயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் சங்கைக்குரிய தம்பர அமல தேரர் உள்ளிட்ட மதத்தலைவர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர். 

அமைச்சர்  ரிஷாட் பதியுதீன், இராணுவ உயர் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களும் இந்த இப்தார் நிகழ்வில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அல் - ஹாபிழ் அஸ்மி சாலியின்...

2023-05-29 11:35:51
news-image

இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது 2023

2023-05-29 11:33:01
news-image

புதிய அலை கலை வட்ட இலக்கியப்...

2023-05-29 11:06:54
news-image

தென் இந்திய பண்ணிசை பாவலர்

2023-05-28 17:00:31
news-image

கிழக்கு ஆளுநர் தலைமையில் திருகோணமலையில் தேசிய...

2023-05-28 16:47:31
news-image

மலேசியாவில் பன்னாட்டு வர்த்தகர்கள் மாநாடு :...

2023-05-28 12:46:40
news-image

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொற்றா நோய் தொடர்பான...

2023-05-28 11:50:17
news-image

'இளம் ஆற்றலாளர் விருது' வழங்கும் நிகழ்வு 

2023-05-27 21:42:58
news-image

புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை கோருகிறது இந்திய நாளந்தா...

2023-05-27 21:43:29
news-image

தமிழ் மொழிபெயர்ப்புடன் புனித குர்ஆன் வழங்கும்...

2023-05-27 21:56:26
news-image

முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபராக...

2023-05-27 12:33:55
news-image

கடற்கரை பிரதேசங்களை சுத்திகரிப்பு செய்யும் நிகழ்ச்சி...

2023-05-27 12:19:35