கண்டி, பலகொல்ல ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் வியாழக்கிழமை (10) இடம்பெற உள்ளது.
புனராவர்த்தன, அஷ்டபந்தன சமர்ப்பன, நவகுண்ட பக்க்ஷ, உத்தம மகாயாக பிரதிஷ்டா நிகழ்வுகளும் இடம்பெற உள்ளது.
சா முகூர்த்தமான மு. 9.10 முதல் 10.12 வரையுள்ள காலப்பகுதியில் இது இடம் பெற உள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எண்ணெய் காப்பு நிகழ்வு புதன் கிழமை இடம் பெறும்.எவே பக்தர்ளை இதில் கலந்து கொள்ளும் படி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM