ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!

06 Apr, 2025 | 05:08 PM
image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று சனிக்கிழமை (05) சந்தேகநபர்கள் மூவர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவின்  கொட்டிகாவத்த சந்திக்கு அருகில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது,  10 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களனிமுல்ல, அங்கொடை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, கடவத்தை பொலிஸ் பிரிவின்   ரஞ்சயகம பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, 12 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த ஒரு சந்தேக நபரும் 11 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த மற்றொரு  சந்தேக நபரும்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கடவத்தை பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 47 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மருதானையில் 'ஐஸ்' மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன்...

2026-04-13 10:13:35
news-image

பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் தமிழரசுக்கட்சியின் முடிவுக்காக...

2026-04-13 10:00:58
news-image

மதுரட்டையில் மதுபானசாலைக்கு அருகில் மோதல்: பலகைத்...

2026-04-13 09:31:47
news-image

பராபவ தமிழ் புத்தாண்டு சுபநேரம்

2026-04-13 09:28:12
news-image

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு சீனா...

2026-04-13 08:47:35
news-image

ஈரானிய படையினர் விவகாரம்: இஸ்ரேலிய தூதுவர்...

2026-04-13 08:26:51
news-image

முல்லைத்தீவில் சகோதரி மீது தாக்குதல் நடத்திய...

2026-04-13 08:29:53
news-image

இன்றைய வானிலை

2026-04-13 06:09:04
news-image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததற்காக 12...

2026-04-13 01:51:29
news-image

வாழ்க்கைச் செலவு குறைக்க உடனடி நடவடிக்கை...

2026-04-12 23:59:36
news-image

பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் கொழும்பில் நல்லெண்ண...

2026-04-12 20:20:10
news-image

சம்பூர் கடலில் நீராடிய 19 வயது...

2026-04-12 18:57:02