உணவு விடயத்தில் சுவையுடன் சேர்த்து ஆரோக்கியத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அந்த வகையில் நமது முன்னோர்கள் நமக்கு காட்டிய அதி சிறந்தொரு பொருள் தான் அங்காயப் பொடி.
வேப்பம் பூ,சுண்டைக்காய், மணத்தக்காளி வற்றல், தனியா விதை, மிளகு, சீரகம், வெந்தயம், திப்பிலி, சுக்கு, பெருங்காயம் போன்றவற்றை சரியான விகிதத்தில் கலந்து, ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து, அரைத்து இந்த அங்காயப் பொடி தயாரிக்கப்படுகிறது.
அங்காயப் பொடியின் நன்மைகள்
ஜீரண சக்தியை அதிகப்படும். உணவிலுள்ள சத்துக்களை உடல் சரியான அளவில் கிரகிக்க உதவும்.
கொழுப்பைக் கரைக்கும். பெண்களுக்கு பிரசவத்தின் பின்னர் சாதத்தில் அங்காயப் பொடி கலந்து உண்ணக் கொடுப்பார்கள்.
உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளும்.
அங்காயப் பொடியை ஒரு நாளில் ஒரு வேளை சிறிதளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM