முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வாபஸ்பெறப்பட்டது

Published By: Priyatharshan

21 Jun, 2017 | 06:15 PM
image

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக மாகாண சபையின் உறுப்பினர்களால் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின்  கே. சயந்தன் மற்றும் அயூப் அஸ்மின் ஆகியோர் வடக்கு ஆளுநரிடம் இன்று மாலை நேரடியாக சென்று வாபஸ் கடிதத்தை ஆளுநரிடம் கையளித்துள்ளனர்.

வடக்கு மாகாண சபையியின் முதலமைச்சருக்கு எதிராக  உறுப்பினர்களால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து வடக்கில் பெரும் குழப்பங்களும் இழுபறிகளும் ஏற்பட்டிருந்த நிலையில் பல தரப்பினர்களினால் சமரசம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந் நிலையில் முதலமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை இன்றையதினம் வாபஸ் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02