வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக மாகாண சபையின் உறுப்பினர்களால் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் கே. சயந்தன் மற்றும் அயூப் அஸ்மின் ஆகியோர் வடக்கு ஆளுநரிடம் இன்று மாலை நேரடியாக சென்று வாபஸ் கடிதத்தை ஆளுநரிடம் கையளித்துள்ளனர்.
வடக்கு மாகாண சபையியின் முதலமைச்சருக்கு எதிராக உறுப்பினர்களால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து வடக்கில் பெரும் குழப்பங்களும் இழுபறிகளும் ஏற்பட்டிருந்த நிலையில் பல தரப்பினர்களினால் சமரசம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந் நிலையில் முதலமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை இன்றையதினம் வாபஸ் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM