கல்வி, விவசாய அமைச்சுக்களை பெறுப்பேற்றார் சி.வி.

Published By: Priyatharshan

21 Jun, 2017 | 07:21 PM
image

வடக்கு மாகாணத்தின் கல்வி மற்றும் விவசாய அமைச்சுக்களை மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் இன்று மாலை ஆளுநர் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

வட மாகாணத்தின் கல்வி அமைச்சர் த.குருகுலராசா மற்றும்  விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக பதவியை  ராஜினமா செய்திருந்தனர்.

இந்நிலையில் இன்று மாலை வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் கூரே முன்னிலையில் மேற்படி இரண்டு அமைச்சுக்களையும் முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன் போது மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன் மற்றும் எம்.கே சிவாஜிலிங்கம்  மற்றும் சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-06-22 06:20:32
news-image

தம்பலகாமம் கண்டி திருகோணமலை 98ம் கட்டை...

2025-06-22 00:57:55
news-image

யாழில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்...

2025-06-22 00:54:56
news-image

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று...

2025-06-22 00:22:48
news-image

நாணய நிதியத்துடனான நீடிக்கப்பட்ட கடன் வசதி...

2025-06-21 12:54:28
news-image

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-06-21 21:27:01
news-image

பொது மன்னிப்பினை இரத்து செய்வதற்கு அரசாங்கம்...

2025-06-21 13:16:18
news-image

மன்னார் மாவட்ட சுகாதாரப் பணிப்பாளருக்கு எதிராக...

2025-06-21 20:40:23
news-image

இலஞ்சம் பெற்றதற்காக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் ...

2025-06-21 20:01:07
news-image

மோசடியான முறையில் தேசிய மக்கள் சக்தி...

2025-06-21 15:05:15
news-image

மோதல் நிலைமை தனியும் வரை இஸ்ரேலுக்கு...

2025-06-21 17:09:55
news-image

பதுளை - துன்ஹிந்த வீதியில் பஸ் ...

2025-06-21 21:07:22