bestweb

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் பிரஜா சக்தி உத்தியோகத்தர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் 

03 Apr, 2025 | 10:38 AM
image

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் பிரஜா சக்தி உத்தியோகத்தர்களுக்கு இடையிலான  கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை (2) அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் பிரபாத்  சந்திரகீர்த்தி, அமைச்சின் பிரத்தியேக செயலாளரும் ஆலோசகருமான P.P. சிவப்பிரகாசம் மற்றும் அமைச்சின், அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர்களும் கலந்துகொண்டனர். 

இதன்போது பிரஜா சக்தி உத்தியோகத்தர்களால் கடந்த கால அடைவுகள், சமகாலத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மூடப்பட்ட பிரஜா சக்தி நிலையங்களை மீள ஆரம்பித்தல்  தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு வெகுவிரைவில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு  பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14 வது வருடமாகவும் தரம் 05...

2025-07-10 15:59:59
news-image

7 ஆவது தடவையாக இடம்பெறவுள்ள  Bocuse...

2025-07-09 22:35:20
news-image

சண்முகதாசன் நுற்றாண்டு மனப்பதிவுகள் : நினைவுப்...

2025-07-09 19:21:32
news-image

தரம் 5 புலமைப்பரிசில் முன்னோடி பரீட்சை...

2025-07-09 19:05:19
news-image

மட்டக்களப்பு புளியந்தீவு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தில்...

2025-07-09 18:26:04
news-image

எழுநாவால் தயாரிக்கப்பட்ட ‘நீர்த்த கடல்’ ஆவணப்படம்...

2025-07-08 09:58:46
news-image

கொழும்பு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான...

2025-07-07 19:17:44
news-image

தமிழ்ப் பண்பாடு அனைத்துலக மாநாடு 

2025-07-07 19:07:15
news-image

'நீர்த்த கடல்' ஆவணப்படம் மட்டக்களப்பில் திரையிடப்பட்டது

2025-07-07 22:19:56
news-image

இலங்கை ஊடகவியலாளர்கள் குழு மலேசியாவுக்கு சுற்றுலாப்...

2025-07-07 15:12:53
news-image

கண்டி, அம்பகோட்டை ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய...

2025-07-06 17:51:48
news-image

கொழும்பு - 13ல் அமைந்துள்ள ஸ்ரீ...

2025-07-06 16:58:16