அம்பலாந்தோட்டை முக்கொலை : சந்தேகநபர் கைது

03 Apr, 2025 | 09:29 AM
image

அம்பலாந்தோட்டை- எலேகொட மேற்கு பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம்  2 ஆம் திகதி இடம்பெற்ற  முக்கொலைச் சம்பவம் தொடர்பாக தேடப்பட்டுவந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று புதன்கிழமை (02) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் நேற்றையதினம் மாலை பியகம பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அம்பலாந்தோட்டை  மாமடல பகுதியைச் சேர்ந்த  42 வயதுடையவர்  என தெரியவந்துள்ளது.

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் மூன்று பேர் படுகாயமடைந்ததுடன், அம்பலாந்தோட்டை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுமார் 300 கிலோ போதைப்பொருட்களுடன் 6...

2025-11-12 10:41:26
news-image

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன்...

2025-11-12 10:22:56
news-image

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

2025-11-12 09:59:37
news-image

பெருந்தோட்ட மக்களுக்கான தீர்வுகளை மலினப்படுத்தும் எதிர்க்கட்சியின்...

2025-11-12 10:00:34
news-image

வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு...

2025-11-12 09:38:17
news-image

குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள...

2025-11-12 09:37:06
news-image

தமிழ் மக்களுக்கு அரசியல் நோக்கமின்றி அபிவிருத்தி...

2025-11-12 09:26:45
news-image

சுற்றுலா செல்லும் போது சமூக வலைதளங்களில்...

2025-11-12 09:25:43
news-image

அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய...

2025-11-12 09:23:49
news-image

இன்றைய வானிலை

2025-11-12 06:42:43
news-image

விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

2025-11-11 16:48:02
news-image

கிவுல் ஓயாத் நீர்த்தேக்க திட்டத்திற்கான நிதி...

2025-11-11 16:45:18