எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும்.!

Published By: Robert

21 Jun, 2017 | 11:09 AM
image

நாட்டின் தற்பொழுது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் நாட்களில் அதிகரிப்பை காணமுடியும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

Image result for மழை virakesari

மேல் மாகாணம், சபரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலேயே மழைவீழ்ச்சி அதிகமாக பதிவாவதற்கான சாத்தியக்கூறுகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஓரளவுக்கு மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடி அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஓரளவு கடும் காற்று வீசக்கூடும். இடிமின்னல் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொக்கட்டிச்சோலையில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட...

2026-04-11 13:52:20
news-image

சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர் திரும்பும்...

2026-04-11 13:55:09
news-image

“முழு நாடுமே ஒன்றாக”: நாடளாவிய ரீதியில்...

2026-04-11 13:22:13
news-image

இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த...

2026-04-11 13:37:56
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு: 2009 முதல்...

2026-04-11 13:27:39
news-image

மாலைதீவு ஜனாதிபதியின் வருகை, கடற்றொழில் துறையின்...

2026-04-11 11:24:10
news-image

பெற்றோல் வாகனங்களுக்கு கியூ.ஆர் முறைமை இரத்து:...

2026-04-11 12:50:26
news-image

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான தேசிய...

2026-04-11 11:41:44
news-image

உர விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால்...

2026-04-11 10:21:57
news-image

சர்வதேச எரிசக்தி மற்றும் காலநிலை மாநாட்டில்...

2026-04-11 11:40:27
news-image

நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் நடவடிக்கை:...

2026-04-11 11:38:59
news-image

22 பில்லியன் நிலக்கரி மோசடி :...

2026-04-11 11:45:29