நாட்டின் தற்பொழுது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் நாட்களில் அதிகரிப்பை காணமுடியும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
![]()
மேல் மாகாணம், சபரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலேயே மழைவீழ்ச்சி அதிகமாக பதிவாவதற்கான சாத்தியக்கூறுகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஓரளவுக்கு மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடி அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஓரளவு கடும் காற்று வீசக்கூடும். இடிமின்னல் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று அவதான நிலையம் தெரிவித்துள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM