இனிப்பு, காரம், உப்பு அனைத்துமே சரி சமமாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
அந்த வகையில் ஆய்வொன்றில் அதிக அளவான இனிப்பு கலந்த உணவுகளை குழந்தைகள் உண்பதால் பல நோய்களுக்கு ஆளாவதாக தெரிய வந்துள்ளது.
குழந்தைகள் அதிகளவான இனிப்புகளை உண்பதனால் உடல் பருமன், இரத்த அழுத்தம், டைப் 2 சர்க்கரை நோய் போன்றவற்றுக்கு உள்ளாவதாக தெரிய வந்துள்ளது.
அதிகமான சீனியை உட்கொள்ளும்போது சிறுமிகள் முந்தைய பருவம் அடைதலுக்கும் உள்ளாகின்றனர்.
அதிக இனிப்புகளை உட்கொள்வதால் குழந்தைகளின் கல்லீரல் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்படுவதுடன் மூளையின் செயல்பாடும் குறைவடையும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் சீனி அதிகம் இருப்பதால் அதனையும் குறைத்துக்கொள்வது நல்லது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM