bestweb

டெங்குவை கட்டுப்படுத்த அவுஸ்திரேலியாவிலிருந்து பக்டீரியா

Published By: Raam

20 Jun, 2017 | 11:37 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகளைக் கட்டுப்படுத்துவதற்கு புதிய வகை பக்டீரியா ஒன்றை இலங்கையில் பயன்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த பக்டீரியா இனம் தற்போதைக்கு அவுஸ்திரேலியாவில் பயன்பாட்டில் உள்ளது. எனவே அதனை இலங்கைக்கு கொண்டுவந்து பயன்படுத்துவது தொடர்பிலான பேச்சுவார்த்தை தற்போதைக்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்று வருகிறது.

 

குறித்த பக்டீரிய தாக்கத்தினால் டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கம் கட்டுபடுத்தப்படுவதுடன் காலப்போக்கில் அது முற்றாக அழிவடைவந்து போவதற்கு வழிசெய்யக்கூடியது.

டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அவுஸ்திரேலியாவில் அதிகளவில் காணப்பட்ட போது குறித்த பக்டீரியா பயன்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு...

2025-07-18 03:20:51
news-image

தேங்காய் எண்ணெய் சில்லறை விற்பனைத் தடைச்...

2025-07-18 03:09:46
news-image

ஈச்சிலம்பற்று திருவள்ளுவர் வித்தியாலய பௌதீக ஆசிரியர்...

2025-07-18 03:04:07
news-image

இரணைமடு குளத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட...

2025-07-18 02:52:33
news-image

323 கொள்கலன்கள் விடுவிப்பு முறையற்றது ;...

2025-07-17 17:05:55
news-image

பூஸா அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின்...

2025-07-17 16:43:19
news-image

தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக...

2025-07-17 22:21:36
news-image

அமெரிக்க வரிக்கொள்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்...

2025-07-17 17:17:41
news-image

புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து நடைபெறும்...

2025-07-17 21:39:52
news-image

துறைமுக நகர திட்டத்தை இரத்து செய்வதற்கு...

2025-07-17 17:36:49
news-image

செம்மணி படுகொலை : வடக்கு மற்றும்...

2025-07-17 19:57:56
news-image

முடிந்தால் அமைச்சர்களான பிமல், வசந்தவை கைது...

2025-07-17 18:02:20