மலையாள திரையுலகின் சுப்பர் ஸ்டாரான மோகன்லால் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வெளியான 'லூசிபர் 2 எம்புரான் ' எனும் திரைப்படம் ஐந்து நாட்களில் உலக அளவில் இந்திய மதிப்பில் 200 கோடி ரூபாய் வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது.
நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் உருவான 'லூசிபர் 2 எம்புரான்'எனும் திரைப்படம் கடந்த மார்ச் 27ஆம் திகதியன்று உலகம் முழுவதிலுமுள்ள திரையரங்குகளில் வெளியானது.
காட்சி அமைப்புகள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்தாலும் கதை, திரைக்கதை போதிய வலுவில்லாததால் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இருப்பினும் இந்த திரைப்படம் வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. வெளியான ஐந்து நாட்களுக்குள் இந்திய மதிப்பில் 200 கோடி ரூபாயை வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM