ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரிகளை அம்பலப்படுத்தப்போகின்றார் அநுர..?
31 Mar, 2025 | 08:52 AM
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு ஒரு மாதம் காலம் இருக்கும் நிலையில் திடீரென 30 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி அநுரகுமார எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்பதாக உயிர்த்த ஞாயிறு குற்றவாளிகளை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
இவரின் கூற்றுப்படி பார்த்தால் மிகவும் இரகசியமாக குறித்த தாக்குதல் சம்பவ விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டனவா அல்லது தேசிய மக்கள் சக்தியினருக்கு இத்தாக்குதல் தொடர்பான தகவல்கள் தெரிந்துள்ளனவா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ராஜபக்ச சகோதரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு எதிராகவும் ராஜபக்ச காலத்தில் அதீத அதிகாரங்களுடன் வலம் வந்த அமைச்சர்களையும் ஊழல் மோசடி குற்றச்சாட்டில் அநுர அரசாங்கம் கைது செய்து வருகின்றது.
-
சிறப்புக் கட்டுரை
பிக்குகளுக்குச் தனிச்சட்டம் சாத்தியமா?
06 Jun, 2026 | 05:32 AM
-
சிறப்புக் கட்டுரை
பிக்குகளுக்குச் தனிச்சட்டம் சாத்தியமா?
04 Jun, 2026 | 04:56 PM
-
சிறப்புக் கட்டுரை
மார்கோ ரூபியோவின் இந்திய விஜயமும் புவிசார்...
02 Jun, 2026 | 10:18 AM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்க் கட்சிகளின் பிளவுகளும் 13-வது திருத்தமும்
02 Jun, 2026 | 09:38 AM
-
சிறப்புக் கட்டுரை
இந்தியாவுக்கு எதிரான ஜே.வி.பியின் பிரசாரத்தை மறந்து...
31 May, 2026 | 05:20 PM
-
சிறப்புக் கட்டுரை
மஹிந்த சமரசிங்கவின் விலகல் முடிவு
31 May, 2026 | 02:52 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM