சட்ட விரோதமாக மதுபானம் தயாரித்த மூவர் கைது !

30 Mar, 2025 | 12:26 PM
image

ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்ட ஒத்கெலே மற்றும்  ஹல்லக்கட சதுப்பு நிலப் பகுதிகளில்  பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சட்டவிரோதமாக மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையானது நேற்று சனிக்கிழமை (29) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30, 32 மற்றும் 50 வயதுடைய ஏக்கல மற்றும் தொலஸ்பாகே ஆகிய  பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

இதன்போது, ஒத்கெலே பகுதியிலிருந்து  40,500 லீற்றர் (200 பீப்பாய்கள்) கோடா, 843 லீற்றர் சட்டவிரோத மதுபானமும்,  ஹல்லக்கட பகுதியிலிருந்து 5,481 லீற்றர் (29 பீப்பாய்கள்), 225 லீற்றர் சட்டவிரோத மதுபானம், 03 செப்பு சுருள்கள் மற்றும் 02 எரிவாயு அடுப்புகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பில் 590...

2025-12-13 14:39:38
news-image

15 வயது மாணவி மீது பாலியல்...

2025-12-13 12:29:31
news-image

அலவத்துகொடை - அங்கும்புர பிரதான வீதியில்...

2025-12-13 14:45:21
news-image

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலாபம் வைத்தியசாலையை சுகாதார...

2025-12-13 14:54:39
news-image

சம்மாந்துறையில் மான் இறைச்சி, துப்பாக்கி மற்றும்...

2025-12-13 12:06:52
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Asriel...

2025-12-13 12:03:47
news-image

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உள்நாட்டு, வெளிநாட்டு...

2025-12-13 11:47:30
news-image

புத்தளத்தில் காணி ஒன்றில் இருந்து ஆயுதங்கள்...

2025-12-13 11:46:37
news-image

நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம்...

2025-12-13 12:06:24
news-image

மொரட்டுமுல்லையில் மர ஆலை ஒன்றில் தீ...

2025-12-13 11:38:35
news-image

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்த...

2025-12-13 11:23:30
news-image

நேபாளத்தில் போர்க் காலச்சூழலில் பாலியல் வன்முறையால்...

2025-12-13 11:24:17