எக்ஸ் சமூக ஊடக தளத்தை தான் விற்பனை செய்துள்ளதாக இலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
தனக்குச் சொந்தமான எக்ஸ் ஏ.ஐ எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்துக்கு எக்ஸ் தளத்தை விற்பனை செய்துள்ளதாகவும் மஸ்க் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.
பங்கு பரிவர்தனை மூலம் இந்த விற்பனை நடைபெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னர் டுவிட்டர் என அறியப்பட்ட என்ஸ் நிறுவனத்தின் பெறுமதி 33 பில்லியன் டொலர்கள் எனவும் எக்ஸ் ஏ.ஐ நிறுவனத்தில் பெறுமதி 80 பில்லியன் டொலர்கள் எனவும், மதிப்பீடு செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
2022 ஆம் ஆண்டில் 44 பில்லியன் டொலர்களுக்கு டுவிட்டர் நிறுவனத்தை இலோன் மஸ்க் கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM