(நமது நிருபர்)
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி பந்துல விதாரன பதவி விலகியுள்ளார். தனிப்பட்ட காரணிகளால் பதவி விலகுவதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு எழுத்துமூலமாக அறிவித்துள்ளார்.
கலாநிதி பந்துல விதாரன நாவல பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக சேவையாற்றியதுடன், தேசிய மக்கள் சக்தியின் போக்குவரத்து தொடர்பான திட்டமிடல் குழுவின் பிரதானியாகவும் பதவி வகித்துள்ளார்.
போக்குரவத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கீழ் உள்ள தேசிய போக்குவரத்து நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகிய மூன்றாவது நபராக இவர் கருதப்படுகிறார்.
இதற்கு முன்னர் ரமால் சிறிவர்தன இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பதவியில் இருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM