செங்கடல் பகுதியில் கடலில் மூழ்கியது சுற்றுலாப்பயணிகளின் நீர்மூழ்கி- ஆறுபேர் பலி

27 Mar, 2025 | 04:50 PM
image

செங்கடல் பகுதியில் சுற்றுலாப்பயணிகளின் நீர்மூழ்கி கடலில் மூழ்கியதில் ஆறுபேர் உயிரிழந்துள்ளனர் .

எகிப்தின் கரையோரமாக உள்ள பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

செங்கடல் பகுதியில் உள்ள குர்ஹடா நகரிற்கு பல அம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.இங்கு அதிகளலு ஜேர்மன் பிரிட்டன் சுற்றுலாப்பயணிகள் செல்வது குறிப்பிடத்தக்கது.

பல நாடுகளை சேர்ந்த 44 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த சிந்துபாத் என்ற நீர்மூழ்கியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

காப்பாற்றப்பட்ட ஒன்பது பேரில் நால்வர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் 29 பேரை காயங்களின்றி காப்பாற்ற முடிந்ததாக தெரிவித்துள்ளனர்.

செங்கடலில் உள்ள பவளப்பாறைகளை பார்வையிடுவதற்காக  இந்த குழுவினர் பயணித்த நீர்மூழ்கி ஹ_ர்கடாவில் உள்ள ஹோட்டலான மரினாவின் முன்னால் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிலிருந்து ஏவுகணைகள் -இஸ்ரேல் இராணுவம் தெரிவிப்பு

2025-06-24 13:09:35
news-image

ஈரான் குறித்த இலக்குகளை எய்தியுள்ளோம் -...

2025-06-24 12:19:57
news-image

கலிபோர்னியாவில் படகு கவிழ்ந்து விபத்து ;...

2025-06-24 11:39:29
news-image

யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது -...

2025-06-24 11:01:11
news-image

ஈரானின் தாக்குதலில் இஸ்ரேலில் மூவர் பலி

2025-06-24 10:44:18
news-image

பிலிப்பைன்ஸில் 6.3 ரிச்டர் அளவில் பூகம்பம்

2025-06-24 10:01:18
news-image

மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை ஈரான் ஆரம்பித்துள்ளது-...

2025-06-24 09:21:08
news-image

இதுவரை யுத்தநிறுத்தம் குறித்து உடன்பாடு எதுவுமில்லை...

2025-06-24 06:48:14
news-image

டிரம்பின் யுத்த நிறுத்த தகவல் முற்றிலும்...

2025-06-24 06:29:46
news-image

யுத்த நிறுத்தத்துக்கு இஸ்ரேல் - ஈரான்...

2025-06-24 06:10:07
news-image

நட்பு நாடான கட்டாருக்கு தாக்குதல் குறித்து...

2025-06-24 00:28:22
news-image

சில மத்திய கிழக்கு நாடுகளின் வான்வௌிப்...

2025-06-24 00:25:19