கொஸ்கம பொலிஸ் பிரிவின் அவிசாவளை - கொழும்பு வீதியின் மிரிஸ்வத்த பகுதியில், அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கார், வீதியோரத்தில் நடந்து சென்ற பாதசாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தானது நேற்று புதன்கிழமை (26) இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி, அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் புவக்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரின் சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்ய கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM