கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் கெக்கிராவ, எலகமுவ வயல் பகுதியில் கற்களை ஏற்றிச் சென்ற பாரஊர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (27) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையில் இருந்து புத்தளம் சீமெந்து தொழிற்சாலைக்கு கற்களை ஏற்றிச் சென்ற பாரஊர்தியொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பாரஊர்தியின் சாரதி மற்றும் உதவியாளர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெக்கிராவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM