தென்கொரியாவில் காட்டுத் தீ : அங்குள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

27 Mar, 2025 | 08:53 AM
image

தென்கொரியாவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் பரவிய காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வடைந்துள்ளது.

தென்கொரியாவிலுள்ள இலங்கைத் தூதரகம், காட்டுத் தீ பரவும் பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு அங்குள்ள இலங்கையர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. 

தற்போதைய சூழ்நிலையில் தென் கொரியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இதுவரையில் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதாக எந்தவொரு அறிக்கையும் கிடைக்கவில்லை என்று சியோலிலுள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. 

தென்கொரியாவிலுள்ள இலங்கையர்களுக்கு ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் 2 735 2966, 2 735 2967, 2 794 2968 ஆகிய  தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

தென்கொரியாவில் காட்டுத் தீ வேகமாக பரவியதில் சுமார் 27,000 இற்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தென்கொரிய அரசாங்கத்தை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜம்மு - காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்:...

2025-04-22 20:58:16
news-image

உயர்கல்வியில் தலையிடுவதை டிரம்ப் நிர்வாகம் நிறுத்தவேண்டும்...

2025-04-22 12:36:12
news-image

பாப்பரசர் பிரான்ஸிஸ் மறைவு ;  வத்திக்கானுக்கு...

2025-04-22 11:24:51
news-image

இலங்கையின் கர்தினால் மல்கம் ரஞ்சித்தும் பாப்பரசராக...

2025-04-22 10:52:35
news-image

அமெரிக்காவில் தீப்பிடித்து எரிந்த விமானம்

2025-04-22 09:25:56
news-image

பாப்பரசர் பிரான்ஸிஸ் உயிரிழந்தமைக்கான காரணத்தை வெளியிட்டது...

2025-04-22 09:08:36
news-image

இறுதி உயிர்த்த ஞாயிறு செய்தியில் காசாவின்...

2025-04-21 16:56:43
news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் நித்திய இளைப்பாற்றுதல்...

2025-04-21 14:46:10
news-image

சிறுமியைக் கொன்ற சிங்கம்

2025-04-21 13:04:51
news-image

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்...

2025-04-21 12:12:11
news-image

மீண்டும் அதே தவறை செய்தார் அமெரிக்க...

2025-04-21 11:54:12
news-image

சீனா ரஸ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதாக உக்ரைன்...

2025-04-20 13:15:31