மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

Published By: Vishnu

27 Mar, 2025 | 07:30 AM
image

மொரட்டுவையில் உள்ள எகொட உயன ரயில் நிலையத்தில் திடீரென மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததுள்ளது.

இருப்பினும், இடிந்து விழுந்ததில் தெய்வாதினமாக யாரும் விபத்தில் சிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து புதன்கிழமை (26) இரவு 7.40 மணியளவில் நடந்ததாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

காலி நோக்கி ரயில் சென்ற சிறிது நேரத்திலேயே குறித்த பாலம் இடிந்து விழுந்துள்ளது.

மொரட்டுவையிலிருந்து பாணந்துறை வரை செல்லும் பாதை தற்போது தடைப்பட்டுள்ளது, ரயில் போக்குவரத்து ஒரு பாதையில் மட்டுமே இயக்கப்படுகிறது.

தற்போது, ரயில்வே துறையின் தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் மின்சார சபை அதிகாரிகள் வந்து, ரயில் பாதையின் குறுக்கே இடிந்து விழுந்த பாலத்தின் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, வியாழக்கிழமை (27) காலைக்குள் ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்குவதை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்து.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-04-30 06:10:53
news-image

யாழில். 500 கிலோ மஞ்சளுடன் ஒருவர்...

2025-04-30 02:57:51
news-image

மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர்...

2025-04-30 01:48:14
news-image

மே தினத்தன்று பிரதான அரசியல் கட்சிகள்...

2025-04-29 21:29:39
news-image

குழந்தைகளின் மரணங்கள் குறித்த பிரேத பரிசோதனை...

2025-04-29 17:31:04
news-image

மின்சார செலவுகள் மற்றும் விலை நிர்ணயம்...

2025-04-30 02:54:21
news-image

ரணிலின் சமூக வலைத்தளங்களிலிருந்தே ஜனாதிபதி தகவல்களைப்...

2025-04-29 17:24:41
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு...

2025-04-29 19:00:38
news-image

வடக்கு கரையோர பிரதேசங்களில்  போதைப்பொருள் பாவனை...

2025-04-29 21:18:09
news-image

கொழும்பை சுத்தமான நவீன நகரமாக மாற்றுவோம்...

2025-04-29 21:24:23
news-image

கடந்த தேர்தல்களில் அசெளகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை...

2025-04-29 17:33:26
news-image

வில்பத்து தேசிய பூங்காவில் ஆமைகளை பிடிக்க...

2025-04-29 17:16:00