சீடை பலகாரம் செய்வதற்கு தேவையான பொருட்கள் ;
- 1 1/2 வெள்ளை பச்சை அரிசி
- 1/2 கப் வெள்ளை அல்லது கருப்பு எள்ளு
- 1 கப் வெல்லம்
- 1/2 துருவிய தேங்காய்
- எண்ணெய்
- 2 தேக்கரண்டி நெய்
செய்முறை ;
1 1/2 வெள்ளை பச்சை அரிசியை 2 முதல் 3 மணிநேரம் தண்ணீரில் நன்கு ஊற வைத்துக்கொள்ளவும். பின்னர் ஊற வைத்த வெள்ளை பச்சை அரிசியை மிக்ஸில் இட்டு மாவு பதம் வரும் வரை அரைத்த பாத்திரம் ஒன்றில் மூடி வைக்கவும்.
1/2 கப் வெள்ளை அல்லது கருப்பு எள்ளு ஆகியவற்றை வறுத்து எடுத்து பாத்திரத்தில் உள்ள மாவில் கலந்து 1 கப் வெல்லத்தையும் உருக்கி மாவில் கலந்து சிறிது நேரம் கிளரவும்.
பின்னர் துருவிய தேங்காயையும் 2 தேக்கரண்டி நெய்யையும் மாவில் கலந்து அதனை உருண்டையாக பிடித்து எண்ணெய்யில் இட்டு பொன்னிறம் வரும் வரை வறுத்து எடுக்கவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM