பிரபல சிங்கள பாடகர் இராஜ் சி.ஐ.டி.யில் ஆஜர்

26 Mar, 2025 | 04:08 PM
image

பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை (26) ஆஜராகியுள்ளார்.

பாடகர் இராஜ் வீரரத்ன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 

நான் எனது யூடியூப் அலைவரிசையில் சுதத்த திலகசிறி தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தேன்.

இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

மேலும், கண்டி - தலதா மாளிகைக்கு நன்கொடை வழங்குமாறு சமூக ஊடகங்களில் பரவி வரும் போலி விளம்பரங்கள் குறித்து நான் எனது யூடியூப் அலைவரிசை ஊடாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளித்திருந்தேன்.

அந்த காணொளியை உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான இலங்கையர்கள் பார்வையிட்டனர் என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின்...

2025-04-24 11:33:03
news-image

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு மீதான...

2025-04-24 11:29:31
news-image

பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை ;...

2025-04-24 10:53:50
news-image

இலங்கையர்களுக்கு இந்திய அரசின் ஆயுஷ் புலமைப்பரிசில்

2025-04-24 11:25:58
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- ஜஹ்ரான் ஹாசிமே...

2025-04-24 11:01:46
news-image

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன்...

2025-04-24 10:35:54
news-image

பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு உணவு வழங்கும்...

2025-04-24 10:52:04
news-image

கண்டிக்கான விசேட ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

2025-04-24 10:46:49
news-image

துப்பாக்கியே நாட்டை ஆட்சி செய்கின்றது :...

2025-04-24 10:07:29
news-image

யுத்தத்திற்கு சிங்கள மக்களை தயார்படுத்தியது தான்...

2025-04-24 10:31:07
news-image

பெப்ரவரி 9 மின்தடை : காரணத்தை...

2025-04-24 09:56:53
news-image

டொன் பிரியசாத் சுட்டுக்கொலை : இரு...

2025-04-24 09:28:59