மாத்தளை - இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

23 Mar, 2025 | 04:49 PM
image

மாத்தளை இரத்தோட்டைப் பகுதியில் நேற்று சனிக்கிழமை (22) பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. 

இரத்தோட்டை, கைகாவல இசுருகம பகுதியில் இடம் பெற்ற மேற்படி சம்பவத்தில்  கணவன் தனது மனைவியை வெட்டிக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய கணவன், மனைவி இருவரும் மாத்தளை வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

11 வயதுடைய மகள் மற்றும் 13 வயதுடைய மகன் என  இவர்களுக்கு இரு பிள்ளைகள் இருப்பதாகவும்  தெரியவந்துள்ளது.

கொலையை அடுத்து தலை மறைவாகவிருந்த சந்தேகநபரான கணவரை இரத்தோட்டைப் பொலிஸார் கைது  செய்துள்ளனர்.  

சம்பவம் தொடர்பில்  இரத்தோட்டைப்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம்...

2025-04-30 17:52:20
news-image

எரிபொருள் விலைகளில் திருத்தம் !

2025-04-30 20:39:27
news-image

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லையாம் !

2025-04-30 20:27:40
news-image

இலங்கை - பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு...

2025-04-30 17:50:20
news-image

வாக்காளர் அட்டைகள் கடைகளில் மீட்பு ;...

2025-04-30 17:34:40
news-image

வெள்ளவத்தை பொதுச்சந்தை பகுதியில் தேசிய மக்கள்...

2025-04-30 18:06:00
news-image

கண்டி - கம்பளை பிரதான வீதியில்...

2025-04-30 17:28:22
news-image

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளை...

2025-04-30 17:38:11
news-image

தொழிற்சங்க நடவடிக்கை முன்னேடுக்க தயாராகும் தெல்லிப்பளை...

2025-04-30 17:13:54
news-image

டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு 

2025-04-30 17:13:07
news-image

பாதுகாப்பு செயலாளர் - பாகிஸ்தான் இராணுவத்...

2025-04-30 17:01:17
news-image

மயிலத்தமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு நீதி கோரி...

2025-04-30 18:23:51