நாட்டுக்கு வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று சனிக்கிழமை (22) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குருநாகலைச் சேர்ந்த 41 வயது வர்த்தகர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் நேற்றையதினம் 11.00 மணிக்கு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் EK-648 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
தனது பயணப்பையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த சுமார் 15 இலட்சம் ரூபா மதிப்புடைய வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 10,000 ''பிளாட்டினம்'' சிகரெட்டுகள் அடங்கிய 50 சிகரெட் கார்டூன்கள் விமான நிலைய பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், குறித்த சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM