விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது !

23 Mar, 2025 | 03:10 PM
image

நாட்டுக்கு வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று சனிக்கிழமை (22) பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குருநாகலைச் சேர்ந்த 41 வயது வர்த்தகர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் நேற்றையதினம் 11.00 மணிக்கு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் EK-648 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

தனது பயணப்பையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த சுமார் 15 இலட்சம் ரூபா மதிப்புடைய  வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 10,000  ''பிளாட்டினம்'' சிகரெட்டுகள் அடங்கிய 50 சிகரெட் கார்டூன்கள் விமான நிலைய பொலிஸாரினால்  கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், குறித்த சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம்...

2025-04-30 17:52:20
news-image

எரிபொருள் விலைகளில் திருத்தம் !

2025-04-30 20:39:27
news-image

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லையாம் !

2025-04-30 20:27:40
news-image

இலங்கை - பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு...

2025-04-30 17:50:20
news-image

வாக்காளர் அட்டைகள் கடைகளில் மீட்பு ;...

2025-04-30 17:34:40
news-image

வெள்ளவத்தை பொதுச்சந்தை பகுதியில் தேசிய மக்கள்...

2025-04-30 18:06:00
news-image

கண்டி - கம்பளை பிரதான வீதியில்...

2025-04-30 17:28:22
news-image

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளை...

2025-04-30 17:38:11
news-image

தொழிற்சங்க நடவடிக்கை முன்னேடுக்க தயாராகும் தெல்லிப்பளை...

2025-04-30 17:13:54
news-image

டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு 

2025-04-30 17:13:07
news-image

பாதுகாப்பு செயலாளர் - பாகிஸ்தான் இராணுவத்...

2025-04-30 17:01:17
news-image

மயிலத்தமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு நீதி கோரி...

2025-04-30 18:23:51