வட கொழும்பு தொகுதி கொட்டாஞ்சேனை மேற்கில் தேசிய மக்கள் சக்தியின் அலுவலகம் திறப்பு

Published By: Digital Desk 3

23 Mar, 2025 | 12:38 PM
image

தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான மக்கள் கூட்டமும், கொழும்பு கொட்டாஞ்சேனை மேற்கு  தொகுதியின் அலுவலகம் திறப்பு விழாவும் நேற்று சனிக்கிழமை (22) ஜம்பட்டா வீதியில் சிறப்பாக நடைபெற்றது.

“வளமான நாடு அழகான வாழக்கை ” என்ற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளர் வ்ராய்கெலி பல்தசார் பங்கேற்றிருந்தார்.

கொழும்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் வட கொழும்பு தொகுதி அமைப்பாளருமான சிவானந்த ராஜா மற்றும் கொழும்பு கொட்டாஞ்சேனை மேற்கு தொகுதி வேட்பாளர் ஆனந்தகுமார் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம்...

2025-04-30 17:52:20
news-image

எரிபொருள் விலைகளில் திருத்தம் !

2025-04-30 20:39:27
news-image

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லையாம் !

2025-04-30 20:27:40
news-image

இலங்கை - பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு...

2025-04-30 17:50:20
news-image

வாக்காளர் அட்டைகள் கடைகளில் மீட்பு ;...

2025-04-30 17:34:40
news-image

வெள்ளவத்தை பொதுச்சந்தை பகுதியில் தேசிய மக்கள்...

2025-04-30 18:06:00
news-image

கண்டி - கம்பளை பிரதான வீதியில்...

2025-04-30 17:28:22
news-image

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளை...

2025-04-30 17:38:11
news-image

தொழிற்சங்க நடவடிக்கை முன்னேடுக்க தயாராகும் தெல்லிப்பளை...

2025-04-30 17:13:54
news-image

டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு 

2025-04-30 17:13:07
news-image

பாதுகாப்பு செயலாளர் - பாகிஸ்தான் இராணுவத்...

2025-04-30 17:01:17
news-image

மயிலத்தமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு நீதி கோரி...

2025-04-30 18:23:51