மாத்தளை - இரத்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இசுருகம பிரதேசத்தில் மனைவியை வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படும் கணவன் இரத்தோட்டை பொலிஸாரால் இன்று சனிக்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் இன்றைய தினம் அதிகாலை 05.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
கொலை செய்யப்பட்ட மனைவியும் சந்தேக நபரான கணவரும் மாத்தளை வைத்தியசாலையில் தாதியர்களாக கடமையாற்றுவதாக பொலிஸாரின் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM