மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பிரம்மோற்சவ பெருவிழாவின் தேர்த்திருவிழா இன்று வெள்ளிக்கிழமை (21) காலை 7.30 மணிக்கு வசந்த மண்டப பூஜைகளுடன் ஆரம்பமானது.
ஆலய பிரதம குருக்கள் உதயராகவக் குருக்கள், ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் பெரியசாமி சுந்தரலிங்கம் உட்பட ஆலய நிர்வாக உறுப்பினர்கள் பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.
(படப்படிப்பு ஜே.சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM