நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் கண்டெடுப்பு!

21 Mar, 2025 | 11:52 AM
image

நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  தக்கியாபார -  பேருதொட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில்  ஆணொருவரின்  சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை (20) இரவு பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடைத்  தொடர்ந்து சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கொச்சிகடை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவராவார்.

மேலும், சம்பவம் குறித்து கொச்சிக்கடை பொலிஸாருக்கு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம்...

2025-04-30 17:52:20
news-image

எரிபொருள் விலைகளில் திருத்தம் !

2025-04-30 20:39:27
news-image

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லையாம் !

2025-04-30 20:27:40
news-image

இலங்கை - பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு...

2025-04-30 17:50:20
news-image

வாக்காளர் அட்டைகள் கடைகளில் மீட்பு ;...

2025-04-30 17:34:40
news-image

வெள்ளவத்தை பொதுச்சந்தை பகுதியில் தேசிய மக்கள்...

2025-04-30 18:06:00
news-image

கண்டி - கம்பளை பிரதான வீதியில்...

2025-04-30 17:28:22
news-image

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளை...

2025-04-30 17:38:11
news-image

தொழிற்சங்க நடவடிக்கை முன்னேடுக்க தயாராகும் தெல்லிப்பளை...

2025-04-30 17:13:54
news-image

டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு 

2025-04-30 17:13:07
news-image

பாதுகாப்பு செயலாளர் - பாகிஸ்தான் இராணுவத்...

2025-04-30 17:01:17
news-image

மயிலத்தமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு நீதி கோரி...

2025-04-30 18:23:51