'அறத்தின் ஆட்சி வடக்கில் தொடர வேண்டும் ' முதலமைச்சருக்கு ஆதரவாக முல்லைத்தீவில் திரண்ட மக்கள்.!

Published By: Robert

17 Jun, 2017 | 11:36 AM
image

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக மக்கள் திரண்டு ஆர்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றை கொண்டுவந்து அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கு தமிழரசு கட்சி எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்க பட்டிருந்தது.

மாவட்ட செயலகம் முன்பாக கூடிய மக்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக கோசங்களை எழுப்பியும் பதாதைகளை தாங்கியும் வீதியில் ஆர்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.

இந்த ஆர்பாட்டத்தில் முல்லைத்தீவை பிரதிநிதித்துவபடுத்தும் வடக்கு மாகாண சபை உருப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், ஆண்டியையா புவனேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டு முதலமைச்சருக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28