தம்புள்ளையில் விபத்து ; வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் பலி ; ஐவர் காயம்

20 Mar, 2025 | 10:51 AM
image

தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்புள்ளை - ஹபரணை பிரதான வீதியில் பெல்வெஹெர பிரதேசத்தில் புதன்கிழமை (19) இடம்பெற்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர்  உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற  இரண்டு முச்சக்கர வண்டிகள்  மற்றும் கார் மீது சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோதியதில் இந்த  விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஆறு பேர் காயமடைந்தள்ள நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழந்துள்ளார்.

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இது தொடர்பில் சுற்றுலாப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். வல்வெட்டித்துறையில் டெங்கு பரக்கூடிய சூழலை...

2025-04-26 11:56:16
news-image

கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் விபத்து...

2025-04-26 11:45:37
news-image

யாழ்.பருத்தித்துறையில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு...

2025-04-26 12:02:41
news-image

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்...

2025-04-26 12:33:10
news-image

லுனுகம்வெஹெர பகுதியில் கஞ்சா செடிகளுடன் இருவர்...

2025-04-26 10:34:34
news-image

உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின்...

2025-04-26 10:26:27
news-image

தந்தை செல்வாவின் 48ஆவது நினைவு தினம்!

2025-04-26 11:22:06
news-image

அம்பேவல பகுதியில் ரயிலில் மோதி ஒருவர்...

2025-04-26 11:55:15
news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு நாமல்...

2025-04-26 11:29:32
news-image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக்கொலை...

2025-04-26 10:11:10
news-image

வயலில் வேலை செய்துகொண்டிருந்த வயோதிபர் மின்னல்...

2025-04-26 09:49:35
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின்...

2025-04-26 09:34:16