அமெரிக்காவில் சிஐஏ தலைமையகத்திற்கு வெளியே நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டதால் பதற்றநிலையேற்பட்டுள்ளது.
வேர்ஜீனியா லாங்லேயில் உள்ள சிஐஏ அலுவலகத்திற்கு வெளியே நபர் ஒருவர் கோசங்களை எழுப்பிய பின்னர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பெருமளவு பொலிஸாரும் விசேட படைப்பிரிவினரும் குவிக்கப்பட்டுள்ளனர். சிஐஏ வளாகத்திற்கு செல்வதற்கான வீதிகள் மூடப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM