பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது 

Published By: Digital Desk 3

19 Mar, 2025 | 01:18 PM
image

பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 31 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்  மேல் மாகாண (தெற்கு) பிரிவு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர் ஹோமாகம, கலாவிலவத்தையில் 5 கிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கோணபால பகுதியைச் சேர்ந்தவர் எனவும்,  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன், சந்தேக நபர்  2023 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி அவிசாவளை பகுதியில் இரண்டு நபர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார். 2023 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி அவிசாவளை பகுதியில் இவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன், 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவிசாவளை பகுதியில்  துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதில்  இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெல்லம்பிட்டியில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-04-21 12:40:16
news-image

கொத்தட்டுவ பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது...

2025-04-21 13:01:10
news-image

கஞ்சா செடிகளுடன் வைத்தியசாலை விடுதியின் உரிமையாளர்...

2025-04-21 13:12:03
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; வேட்புமனுக்கள்...

2025-04-21 13:02:16
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் தாயும்...

2025-04-21 12:19:26
news-image

மின்னல் தாக்கி நான்கு பிள்ளைகளின் தாய்...

2025-04-21 11:53:04
news-image

யாழ். மரியன்னை பேராலயத்தில் உயிர்த்த ஞாயிறு...

2025-04-21 12:27:15
news-image

ஹொரவ்பொத்தானையில் வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-04-21 11:27:32
news-image

பண்டாரவளை- பூனாகலை பிரதான வீதியில் மண்சரிவு!

2025-04-21 12:28:06
news-image

சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்த கோரி முல்லைத்தீவு...

2025-04-21 12:27:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு உச்சபட்ச...

2025-04-21 12:04:08
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைக்கு...

2025-04-21 12:03:11