உரையாடல்களை நேரடியாக மொழிபெயர்க்கக்கூடிய புதிய ஏர்போட்களை உருவாக்க ஆப்பிள் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தகவல்களை ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ளது.
ஏர்போட்கள் (AirPods)
ஏர்போட்கள் (AirPods) என்பவை ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு வகை வயர்லெஸ் இயர்பட் ஆகும். இது ப்ளூடூத் மூலம் உங்கள் சாதனங்களுடன் இணைக்கப்பட்டு, உங்களுக்குத் தேவையான ஆடியோக்களைக் கேட்கவும், அழைப்புகளை மேற்கொள்ளவும் உதவுகிறது.
ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள செய்தியில்,
இவ் வருடத்தின் பிற்பகுதியில் ஏர்போட்களின் மென்பொருளை புதுப்பிக்கும் ஒரு பகுதியாக இந்த புதிய ஏர்போட்கள் வெளியாகவுள்ளது. பயனர்கள் உரையாடல்களை நிகழ்நேரத்தில் மொழிபெயர்க்க அனுமதிக்கும்.
அதன்படி, மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டமான ஐ.ஓ.எஸ் 19 உடன் புதிய ஏர்போட்கள் வெளியாகும்.
மென்பொருள் புதுப்பிப்புகள் மூலம் அதன் AirPods Pro 2 ஐ தனிப்பயனாக்கப்பட்ட கேட்கும் உதவியாக மாற்ற முடியும் என்று நிறுவனம் கடந்த ஆண்டு தெரிவித்தது.
ஆப்பிள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அதன் மென்பொருளில் ஒரு பெரிய மாற்றத்தைத் திட்டமிட்டுள்ளது, அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் தோற்றத்தையும் அதன் ஐபோன், ஐபேட் மற்றும் மேக்கின் பயனர் இடைமுகத்தையும் (User Interface) மாற்றும் என ப்ளூம்பெர்க் திங்களன்று தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM