உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு

19 Mar, 2025 | 04:16 PM
image

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று புதன்கிழமை (19) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தும் நடவடிக்கை கடந்த 03 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசமும் நாளை வியாழக்கிழமை (20) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை கடந்த 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை https://elections.gov.lk/ பிரவேசிக்கவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பு சீயோன் தேவாலய குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின்...

2025-04-21 11:29:24
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்ற தேசிய...

2025-04-21 11:22:39
news-image

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 174...

2025-04-21 10:37:57
news-image

சாமர சம்பத்துக்கு விளக்கமறியல் நீடிப்பு

2025-04-21 11:16:44
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்துவதற்கு தற்காலிக தடைவிதிக்கவேண்டும்...

2025-04-21 11:05:15
news-image

மைத்திரிபால சிறிசேன சி.ஐ.டி.யில் ஆஜர் !

2025-04-21 10:52:39
news-image

ஹட்டனில் லொறி விபத்து - மூவர்...

2025-04-21 10:27:27
news-image

மதுபான களியாட்டத்தில் தகராறு ; கூரிய...

2025-04-21 10:22:17
news-image

தமிழர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது...

2025-04-21 10:27:18
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த 167...

2025-04-21 09:57:23
news-image

பொலன்னறுவையில் கார் - மோட்டார் சைக்கிள்...

2025-04-21 09:39:54
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன்...

2025-04-21 09:02:07