ஆண்டின் மக்கள் அபிமானம் வென்ற தமிழ் பத்திரிகையாக தொடர்ந்து 3 ஆவது தடவையாக வீரகேசரி தெரிவு

19 Mar, 2025 | 09:41 AM
image

இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தால் (SLIM) 2025  ஆம் ஆண்டின் மக்கள் அபிமானம் வென்ற தமிழ் பத்திரிகையாக தொடர்ந்து 3 ஆவது தடவையாகவும் வீரகேசரி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களின் இதயத்தின் பங்களிப்பினை அங்கீகரிக்கும் இலங்கையின் ஒரே விருது விழாவான SLIM-KANTAR மக்கள் விருதுகளின் 2025 இன்று monarch imperial இடம்பெற்றது.

இதன்போதே ஆண்டின் மக்கள் அபிமானம் வென்ற தமிழ் பத்திரிகையாக வீரகேசரி தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

தற்போது இலங்கையில் இயங்கும் உலகின் முன்னணி சந்தைப்படுத்தல் தரவு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான Kantar, 2022 ஆம் ஆண்டு முதல் SLIM-KANTAR மக்கள் விருதுகளுக்காக SLIM உடன் தனது ஆராய்ச்சி பங்காளியாக கைகோர்த்துள்ளது. 

மக்கள் ஆணையின்படி “தெரிவுகள் நம்மை வரையறுக்கின்றன” என்ற தொனிப்பொருளின் கீழ் SLIM-KANTAR மக்கள் விருதுகள் 2024 நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம்...

2025-04-30 17:52:20
news-image

எரிபொருள் விலைகளில் திருத்தம் !

2025-04-30 20:39:27
news-image

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லையாம் !

2025-04-30 20:27:40
news-image

இலங்கை - பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு...

2025-04-30 17:50:20
news-image

வாக்காளர் அட்டைகள் கடைகளில் மீட்பு ;...

2025-04-30 17:34:40
news-image

வெள்ளவத்தை பொதுச்சந்தை பகுதியில் தேசிய மக்கள்...

2025-04-30 18:06:00
news-image

கண்டி - கம்பளை பிரதான வீதியில்...

2025-04-30 17:28:22
news-image

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளை...

2025-04-30 17:38:11
news-image

தொழிற்சங்க நடவடிக்கை முன்னேடுக்க தயாராகும் தெல்லிப்பளை...

2025-04-30 17:13:54
news-image

டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு 

2025-04-30 17:13:07
news-image

பாதுகாப்பு செயலாளர் - பாகிஸ்தான் இராணுவத்...

2025-04-30 17:01:17
news-image

மயிலத்தமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு நீதி கோரி...

2025-04-30 18:23:51