கோட்டாவின் தீர்மானமொன்று சட்டத்திற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

18 Mar, 2025 | 09:23 PM
image

2020 ஆம் ஆண்டு ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பெண் ஒருவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைத்து விசாரிப்பதற்கு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அனுமதி வழங்கப்பட்டமையானது சட்டத்துக்கு முரணானது என உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 

பேலியகொடை விசேட விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்ட ஹேனகம, பொகுனுவிட்ட பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். 

இந்தநிலையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தம்மைத் தடுப்பு காவலில் வைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தினூடாக தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு கோரி குறித்த பெண்ணினால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இந்த மனு இன்றைய தினம் உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, குறித்த தீர்மானம் சட்டத்துக்கு முரணானது என தீர்ப்பளிக்கப்பட்டதுடன், மனுதாரரான பெண்ணுக்கு அரசாங்கம் ஒரு இலட்சம் ரூபாவினை இழப்பீடாகச் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம்...

2025-04-30 17:52:20
news-image

எரிபொருள் விலைகளில் திருத்தம் !

2025-04-30 20:39:27
news-image

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லையாம் !

2025-04-30 20:27:40
news-image

இலங்கை - பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு...

2025-04-30 17:50:20
news-image

வாக்காளர் அட்டைகள் கடைகளில் மீட்பு ;...

2025-04-30 17:34:40
news-image

வெள்ளவத்தை பொதுச்சந்தை பகுதியில் தேசிய மக்கள்...

2025-04-30 18:06:00
news-image

கண்டி - கம்பளை பிரதான வீதியில்...

2025-04-30 17:28:22
news-image

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளை...

2025-04-30 17:38:11
news-image

தொழிற்சங்க நடவடிக்கை முன்னேடுக்க தயாராகும் தெல்லிப்பளை...

2025-04-30 17:13:54
news-image

டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு 

2025-04-30 17:13:07
news-image

பாதுகாப்பு செயலாளர் - பாகிஸ்தான் இராணுவத்...

2025-04-30 17:01:17
news-image

மயிலத்தமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு நீதி கோரி...

2025-04-30 18:23:51