கம்பஹா தங்கோவிட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டி- கொழும்பு வீதியில் மனித பாவனைக்குதவாத தேயிலைத் தூளுடன் இரண்டு சந்தேக நபர்கள் தங்கோவிட்ட பொலிஸாரால் திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கோவிட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த லொறி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் லீமஹகொட்டுவ மற்றும் ஹன்தெஸ்ஸ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 55 வயதுடையவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களிடமிருந்து 5,031 கிலோ கிராம் நிறையுடைய தேயிலைத் தூள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்கோவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM