மனித பாவனைக்குதவாத தேயிலைத்தூளுடன் இருவர் கைது !

Published By: Digital Desk 2

18 Mar, 2025 | 04:40 PM
image

கம்பஹா தங்கோவிட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டி- கொழும்பு வீதியில் மனித பாவனைக்குதவாத தேயிலைத் தூளுடன் இரண்டு சந்தேக நபர்கள் தங்கோவிட்ட பொலிஸாரால்  திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளனர். 

தங்கோவிட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த லொறி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் லீமஹகொட்டுவ மற்றும் ஹன்தெஸ்ஸ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 55 வயதுடையவர்கள் ஆவர். 

சந்தேக நபர்களிடமிருந்து 5,031 கிலோ கிராம் நிறையுடைய தேயிலைத் தூள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்கோவிட்ட பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்...

2025-04-26 12:33:10
news-image

லுனுகம்வெஹெர பகுதியில் கஞ்சா செடிகளுடன் இருவர்...

2025-04-26 10:34:34
news-image

உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின்...

2025-04-26 10:26:27
news-image

தந்தை செல்வாவின் 48ஆவது நினைவு தினம்!

2025-04-26 11:22:06
news-image

அம்பேவல பகுதியில் ரயிலில் மோதி ஒருவர்...

2025-04-26 11:55:15
news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு நாமல்...

2025-04-26 11:29:32
news-image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக்கொலை...

2025-04-26 10:11:10
news-image

வயலில் வேலை செய்துகொண்டிருந்த வயோதிபர் மின்னல்...

2025-04-26 09:49:35
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின்...

2025-04-26 09:34:16
news-image

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர்...

2025-04-26 10:07:52
news-image

இன்றைய வானிலை

2025-04-26 06:12:09
news-image

ஊழல், படுகொலை, ஆள் கடத்தல்களில் ஈடுபட்டோர்,...

2025-04-26 01:34:46