யாழில் தமிழ் கலை இலக்கிய மாநாடும் இயல், இசை, நாடகமும்

Published By: Digital Desk 2

18 Mar, 2025 | 12:55 PM
image

தில்லி கலை இலக்கியப் பேரவையும் யாழ். இந்தியத் துணைத் தூதரகமும் இணைந்து நடாத்தும் தமிழ் கலை இலக்கிய மாநாடும் இயல், இசை, நாடகமும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் முனைவர் பாரதி கிருஷ்ணகுமார், முனைவர் இரா.மாது, டாக்டர் சரண்யா ஜெயக்குமார், Aloha Dr.கே.குமரன், இரா.முகுந்தன், சொல்வேந்தர் பாலமுருகன், சி.பி.கண்ணன், என். கண்ணன், திருமதி புவனா வெங்கட், தாய். ராசி. ஜெகதீஸ்வரன், ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தில்லி கலை இலக்கியப் பேரவையின் பொதுச் செயலாளரும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமான பா.குமார் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும், பரதநாட்டியம், கவியரங்கம், சிறப்பரங்கம், கருத்தரங்கம், வழக்காடு மன்றம், நூல் வெளியீடு, நாடகம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி தயாரித்து வழங்கிய...

2025-04-21 13:24:03
news-image

பீலியடி நடன காளி அம்மன் ஆலயத்தின்...

2025-04-20 17:45:51
news-image

கொழும்பில் தேசிய மக்கள் சக்தியின் காரியாலயம்...

2025-04-19 17:40:29
news-image

 "காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்"...

2025-04-19 14:33:42
news-image

தமிழ்நாடு ஆளுநர் விருதைப் பெற்ற சொற்பொழிவாளர்...

2025-04-19 14:14:04
news-image

அன்னை பூபதியின் 37 ஆவது நினைவுதினம்...

2025-04-19 12:29:15
news-image

கொழும்பு விவேகானந்தா சபையின் ஆசிரிய வாண்மை...

2025-04-19 11:17:03
news-image

இலங்கையில் முதன் முறையாக நடைபெறவுள்ளது Media...

2025-04-18 11:57:34
news-image

அகிலமெங்கும் ஒலித்திடும் சிவநெறிய திருமுறை விண்ணப்பம்...

2025-04-17 17:42:43
news-image

தெஹிவளை விஷ்ணு கோயிலில் புதுவருட தின...

2025-04-17 15:55:25
news-image

ஜேர்மனியில் சர்வதேச விருது விழா

2025-04-17 18:58:20
news-image

'இயேசு ஜீவிக்கிறார்“ சர்வதேச சுவிசேஷ பணிமனையின்...

2025-04-16 12:54:39