யாழில் தமிழ் கலை இலக்கிய மாநாடும் இயல், இசை, நாடகமும்

Published By: Digital Desk 2

18 Mar, 2025 | 12:55 PM
image

தில்லி கலை இலக்கியப் பேரவையும் யாழ். இந்தியத் துணைத் தூதரகமும் இணைந்து நடாத்தும் தமிழ் கலை இலக்கிய மாநாடும் இயல், இசை, நாடகமும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் முனைவர் பாரதி கிருஷ்ணகுமார், முனைவர் இரா.மாது, டாக்டர் சரண்யா ஜெயக்குமார், Aloha Dr.கே.குமரன், இரா.முகுந்தன், சொல்வேந்தர் பாலமுருகன், சி.பி.கண்ணன், என். கண்ணன், திருமதி புவனா வெங்கட், தாய். ராசி. ஜெகதீஸ்வரன், ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தில்லி கலை இலக்கியப் பேரவையின் பொதுச் செயலாளரும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமான பா.குமார் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும், பரதநாட்டியம், கவியரங்கம், சிறப்பரங்கம், கருத்தரங்கம், வழக்காடு மன்றம், நூல் வெளியீடு, நாடகம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்க்கரை நோய்க்கு அப்பால்: Diabetasol தயாரிப்பின்...

2026-05-11 09:32:54
news-image

சாஹிரா கல்லூரியின் 90வது ஆண்டு விழா

2026-05-10 16:40:01
news-image

அன்னையர் தினத்தில் படைப்பாக்க முயற்சி ;...

2026-05-10 09:27:29
news-image

திருமலை இ.மதன் எமுதிய தாய்ப்பசு சிறுகதை...

2026-05-10 09:26:58
news-image

வத்துகாமம்  ஶ்ரீ முத்துமாரி அம்பாளுக்கு வைகாசி...

2026-05-10 08:56:34
news-image

"வரலாற்றின் குரல்" நூல் வெளியீடு

2026-05-09 20:29:02
news-image

அட்டனில் நான்கு மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்...

2026-05-09 21:04:33
news-image

பெண்களின் நீதிக்கான தேடல் கண்காட்சி திருகோணமலையில்.!

2026-05-08 15:25:59
news-image

மண்முனைப் பற்றில் நடைபெற்ற ''கவிதைகளோடு பேசுவோம்''...

2026-05-08 14:37:50
news-image

ஸ்ரீ பேச்சி அம்மன் கும்பாபிஷேகம்: கொழும்பில்...

2026-05-07 17:32:56
news-image

வெள்ளவத்தையில் "தமிழர் பண்பாடும் பனைவளமும் 2026"...

2026-05-06 17:10:28
news-image

சுவிசில் சிறப்பாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தேனிசை...

2026-05-05 10:03:02