கடையின் சுவரை இடித்து சேதப்படுத்திய காட்டு யானை ; ஒருவர் பலி

18 Mar, 2025 | 12:45 PM
image

அநுராதபுரம், மின்னேரியா, மினிஹிரிகம பிரதேசத்தில் காட்டு யானை ஒன்று கடை ஒன்றின் சுவரை இடித்து சேதப்படுத்தியதில் கடைக்குள் உறங்கிக்கொண்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (18) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மினிஹிரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தன்று, காட்டு யானை ஒன்று குறித்த கடையின் சுவரை இடித்துள்ளது.

இதன்போது, கடையின் சுவர் இடிந்து அங்கு உறங்கிக்கொண்டிருந்த பெண்ணின் மீது விழுந்துள்ளது. 

காயமடைந்த பெண் ஹிங்குரக்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டொன் பிரியசாத் உயிரிழக்கவில்லை என்கிறார் பொலிஸ்...

2025-04-22 23:28:46
news-image

தபால் மூல வாக்களிப்பின் போது அரச...

2025-04-22 20:33:09
news-image

பொருளாதார முகாமைத்துவத்துக்கு அமைச்சரவையால் விசேட குழு...

2025-04-22 17:33:04
news-image

டொன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் காயம்!

2025-04-22 21:53:35
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும்...

2025-04-22 17:23:42
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஊழல், மோசடிகளுக்கு ஒருபோதும்...

2025-04-22 17:27:08
news-image

மாத்தறை சிறையில் குழப்பம் : அதிகாரிகள்...

2025-04-22 21:21:49
news-image

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2025-04-22 21:37:42
news-image

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-04-22 20:39:13
news-image

யாழ் . மாநகர சபையில் யாருக்கு...

2025-04-22 17:17:05
news-image

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மகனை பார்க்கசென்ற தமிழ்...

2025-04-22 20:04:55
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான பேராயரின்...

2025-04-22 17:25:48