கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்றிலிருந்து, சட்டவிரோதமாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட 713,000 சிகரட்டுகள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
120 மில்லியன் ரூபாய் பெறுமதியான சிகரட்டுகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து ஒரு நிறுவனத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட பொதிகளிலிருந்து இந்த சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட சிகரட்டுகளின் மொத்த பெறுமதி 124,019,554 ரூபா என்பதுடன் அரசாங்கத்திற்கு இதன் மூலம் 107,985,621 ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM