இஸ்ரேல் காசா மீது மீண்டும் கடும் தாக்குதல் - 200க்கும் அதிகமானவர்கள் பலி

Published By: Rajeeban

18 Mar, 2025 | 10:46 AM
image

இஸ்ரேல் காசாமீது மேற்கொண்டுள்ள  தாக்குதல்கள் காரணமாக பெண்கள் குழந்தைகள் உட்பட200க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காசா யுத்த நிறுத்த உடன்படிக்கையை சீர்குலைப்பதற்காக இஸ்ரேல் காசா பொதுமக்கள் மீது இந்த துரோகத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

ஜனவரி 19 ம் திகதி முதல் நடைமுறையிலிருந்து வரும் யுத்த நிறுத்தத்தை வேண்டுமென்றே இஸ்ரேல் சிதைத்துள்ளது என பாலஸ்தீனிய ஜிகாத்அமைப்பு தெரிவித்துள்ளது.

232 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அல்ஜசீரா தற்காலிக பாடசாலைகள்,பொதுமக்கள் வசிக்கும் கட்டிடங்கள்,இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்களை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டது என தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் நித்திய இளைப்பாற்றுதல்...

2025-04-21 13:40:29
news-image

சிறுமியைக் கொன்ற சிங்கம்

2025-04-21 13:04:51
news-image

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்...

2025-04-21 12:12:11
news-image

மீண்டும் அதே தவறை செய்தார் அமெரிக்க...

2025-04-21 11:54:12
news-image

சீனா ரஸ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதாக உக்ரைன்...

2025-04-20 13:15:31
news-image

ஈக்குவடோரில் சேவல் பந்தயத்தில் பார்வையாளர்கள் மீது...

2025-04-20 12:46:18
news-image

மன்னர்கள் தேவையில்லை 'அமெரிக்காவில் டிரம்பின் நடவடிக்கைகளிற்கு...

2025-04-20 09:58:13
news-image

அவுஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த கடலலைகள் தாக்கி ...

2025-04-20 10:13:22
news-image

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ; வட இந்தியா,...

2025-04-19 14:11:35
news-image

இந்தியாவில் இடிந்து விழுந்த மாடிக் கட்டிடம்...

2025-04-19 11:09:47
news-image

ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா...

2025-04-19 10:01:20
news-image

ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்த...

2025-04-18 16:52:31