கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற எழுத்தாளர் தியா காண்டீபனின் "அமெரிக்க விருந்தாளி" சிறுகதை தொகுப்பு நூல் வெளியீடு

18 Mar, 2025 | 10:49 AM
image

திருகோணமலை அன்பின்பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளர் தியா காண்டீபனின் "அமெரிக்க விருந்தாளி" சிறுகதை தொகுப்பு நூல் வெளியீடானது கடந்த சனிக்கிழமை (15)  கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வானது சமூக ஆய்வாளர் தெ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.

எண்ணம்போல் வாழ்க்கை சார்பில் திருகோணமலை இலங்கை வங்கி முகாமையாளர் ந.து.ரகுராம் வரவேற்று நிகழ்வை ஆரம்பித்தார்.

இந்நிகழ்வின்,  பிரதம விருந்தினராக கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான சுகந்தினி இராஜகுலேந்திரா மற்றும் சிறப்பு விருந்தினராக திருகோணமலை தென்கையிலை ஆதீனம் திருமுன்னிலை அகத்திய அடிகளாரும் கலந்து சிறப்பித்திருந்தனர். 

இந்நூல்வெளியீட்டு விழாவானது எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தினால் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடாத்தப்பட்ட முதல் நிகழ்வென்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி தயாரித்து வழங்கிய...

2025-04-21 13:24:03
news-image

பீலியடி நடன காளி அம்மன் ஆலயத்தின்...

2025-04-20 17:45:51
news-image

கொழும்பில் தேசிய மக்கள் சக்தியின் காரியாலயம்...

2025-04-19 17:40:29
news-image

 "காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்"...

2025-04-19 14:33:42
news-image

தமிழ்நாடு ஆளுநர் விருதைப் பெற்ற சொற்பொழிவாளர்...

2025-04-19 14:14:04
news-image

அன்னை பூபதியின் 37 ஆவது நினைவுதினம்...

2025-04-19 12:29:15
news-image

கொழும்பு விவேகானந்தா சபையின் ஆசிரிய வாண்மை...

2025-04-19 11:17:03
news-image

இலங்கையில் முதன் முறையாக நடைபெறவுள்ளது Media...

2025-04-18 11:57:34
news-image

அகிலமெங்கும் ஒலித்திடும் சிவநெறிய திருமுறை விண்ணப்பம்...

2025-04-17 17:42:43
news-image

தெஹிவளை விஷ்ணு கோயிலில் புதுவருட தின...

2025-04-17 15:55:25
news-image

ஜேர்மனியில் சர்வதேச விருது விழா

2025-04-17 18:58:20
news-image

'இயேசு ஜீவிக்கிறார்“ சர்வதேச சுவிசேஷ பணிமனையின்...

2025-04-16 12:54:39