இலங்கையின் அபூர்வமான ‘யூனிகொர்ன்’ யானை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது ; சுற்றாடல் அமைச்சர்

Published By: Digital Desk 3

18 Mar, 2025 | 10:51 AM
image

இலங்கையின் அபூர்வமான ‘யூனிகொர்ன்’ யானை மின்னேரியா தேசிய பூங்காவில் சில நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக  சுற்றாடல் அமைச்சர் அமைச்சர் கலாநிதி  தம்மிக்க படபெந்தி திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

கடந்த 15 ஆம் திகதி யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம். யானையின் சடலம் வனவிலங்கு அதிகாரிகளால்  திங்கட்கிழமை (17) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மின்னேரியா தேசிய பூங்காவில் நன்கு அறியப்பட்ட ஒரு யானையாக இருந்த யூனிகொர்ன் யானை கொல்லப்பட்டதற்குக் காரணமானவர்களை அடையாளம் காண வன பாதுகாப்புத் திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் விபத்து...

2025-04-26 11:45:37
news-image

யாழ்.பருத்தித்துறையில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு...

2025-04-26 12:02:41
news-image

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்...

2025-04-26 12:33:10
news-image

லுனுகம்வெஹெர பகுதியில் கஞ்சா செடிகளுடன் இருவர்...

2025-04-26 10:34:34
news-image

உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின்...

2025-04-26 10:26:27
news-image

தந்தை செல்வாவின் 48ஆவது நினைவு தினம்!

2025-04-26 11:22:06
news-image

அம்பேவல பகுதியில் ரயிலில் மோதி ஒருவர்...

2025-04-26 11:55:15
news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு நாமல்...

2025-04-26 11:29:32
news-image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக்கொலை...

2025-04-26 10:11:10
news-image

வயலில் வேலை செய்துகொண்டிருந்த வயோதிபர் மின்னல்...

2025-04-26 09:49:35
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின்...

2025-04-26 09:34:16
news-image

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர்...

2025-04-26 10:07:52