இலங்கையின் அபூர்வமான ‘யூனிகொர்ன்’ யானை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது ; சுற்றாடல் அமைச்சர்

Published By: Digital Desk 3

18 Mar, 2025 | 10:51 AM
image

இலங்கையின் அபூர்வமான ‘யூனிகொர்ன்’ யானை மின்னேரியா தேசிய பூங்காவில் சில நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக  சுற்றாடல் அமைச்சர் அமைச்சர் கலாநிதி  தம்மிக்க படபெந்தி திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

கடந்த 15 ஆம் திகதி யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம். யானையின் சடலம் வனவிலங்கு அதிகாரிகளால்  திங்கட்கிழமை (17) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மின்னேரியா தேசிய பூங்காவில் நன்கு அறியப்பட்ட ஒரு யானையாக இருந்த யூனிகொர்ன் யானை கொல்லப்பட்டதற்குக் காரணமானவர்களை அடையாளம் காண வன பாதுகாப்புத் திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு போர் பதற்றம் :...

2026-03-11 09:53:00
news-image

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு: குற்றவாளிகளுக்கு உதவிய...

2026-03-11 09:44:22
news-image

திட்வா சவாலை வெற்றிகொள்ளல்: 9 மாவட்டங்களில்...

2026-03-11 06:33:44
news-image

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, செயற்திறனான மற்றும்...

2026-03-11 06:31:06
news-image

ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபா...

2026-03-11 06:24:40
news-image

மத்திய கிழக்கில் வசிக்கும் உறவுகளை தொடர்புகொள்ள...

2026-03-11 06:13:51
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு பிலிப்பைன்ஸில் 'ஷிரீன்...

2026-03-11 06:10:57
news-image

எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே விலை...

2026-03-11 06:06:15
news-image

விமான நிலையத்தில் 32 கோடி ரூபாவுக்கும்...

2026-03-11 06:03:11
news-image

ஈரானிய கப்பல்களுக்கு நல்லெண்ண விஜயத்துக்கான அழைப்பே...

2026-03-11 06:00:45
news-image

மின்சார சபையின் மறுசீரமைப்பு : நான்கு...

2026-03-11 05:54:48
news-image

வீசாவுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிக்கும் யோசனைக்கு...

2026-03-11 05:45:00