கட்டானவில் சில பகுதிகளில் நாளை புதன்கிழமை (19) 16 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை (19) காலை 8.00 மணி முதல் நாளை மறுதினம் (20) நள்ளிரவு 12.00 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும்.
பம்புகுளிய, முருத்தான, கட்டான வடக்கு, கட்டான மேற்கு, உடங்காவ, மனச்சேரி, தோப்புவ, மேற்கு கலுவாரிப்பு, மேற்கு கண்டவல, கிழக்கு கண்டவல, வெலிஹேன வடக்கு, ஆடிக்கண்டிய, அத்கல, அத்கல தெற்கு, மஹா அத்கல மற்றும் கலுவாரிப்புவ கிழக்கு ஆகிய பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக குறித்த பகுதியில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM