ஈ.எஸ்.எம். சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி

17 Mar, 2025 | 04:03 PM
image

வத்தளை, ஈ.எஸ்.எம். சர்வதேச பாடசாலை 30 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த விளையாட்டுப் போட்டி கொழும்பு சென்.பெனடிக்ட் கல்லூரி மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்றது. 

பாடசாலை அதிபர் நிலூஷி சஞ்ஜீவனி தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டியில்  லலித் சில்வா பிரதம அதிதியாகவும், பிமாலி பொன்சேகா கெளரவி அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர். 

(படப்பிடிப்பு ஜே.சுஜீவ குமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி தயாரித்து வழங்கிய...

2025-04-21 13:24:03
news-image

பீலியடி நடன காளி அம்மன் ஆலயத்தின்...

2025-04-20 17:45:51
news-image

கொழும்பில் தேசிய மக்கள் சக்தியின் காரியாலயம்...

2025-04-19 17:40:29
news-image

 "காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்"...

2025-04-19 14:33:42
news-image

தமிழ்நாடு ஆளுநர் விருதைப் பெற்ற சொற்பொழிவாளர்...

2025-04-19 14:14:04
news-image

அன்னை பூபதியின் 37 ஆவது நினைவுதினம்...

2025-04-19 12:29:15
news-image

கொழும்பு விவேகானந்தா சபையின் ஆசிரிய வாண்மை...

2025-04-19 11:17:03
news-image

இலங்கையில் முதன் முறையாக நடைபெறவுள்ளது Media...

2025-04-18 11:57:34
news-image

அகிலமெங்கும் ஒலித்திடும் சிவநெறிய திருமுறை விண்ணப்பம்...

2025-04-17 17:42:43
news-image

தெஹிவளை விஷ்ணு கோயிலில் புதுவருட தின...

2025-04-17 15:55:25
news-image

ஜேர்மனியில் சர்வதேச விருது விழா

2025-04-17 18:58:20
news-image

'இயேசு ஜீவிக்கிறார்“ சர்வதேச சுவிசேஷ பணிமனையின்...

2025-04-16 12:54:39