எழுத்தாளர் தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி” நூல் அறிமுக நிகழ்வு

17 Mar, 2025 | 02:44 PM
image

( எம்.நியூட்டன்)

எங்கட புத்தகங்கள் இல்லத்தில் எழுத்தாளர் தியா காண்டீபன்  அமெரிக்க விருந்தாளி நூல் அறிமுக நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (17)  இடம்பெற்றது. 

நிகழ்வில் தலைமை உரையினை சட்டத்தரணி சி. அ. யோதிலிங்கமும்,  நூல் வெளியீட்டுரையினை எழுத்தாளர் தீபச்செல்வனும்  நிகழ்த்தினார்கள்.

விமர்சன உரையினை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் புலோலியூர் வேல்நந்தன் நிகழ்த்தினார்.  

தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

எங்கட புத்தகங்கள் குலசிங்கம் வசீகரன் புத்தகம் பற்றிய தனது வாசிப்பனுபவத்தை பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து வாசகர்களின் கருத்துப்பகிர்வும் நூலாசிரியர் தியா காண்டீபன் ஏற்புரையும் இடம்பெற்றது.  

நன்றியுரையினை ஊடகவியலாளர் செல்வநாயகம் கிரிசாந்  வழங்கினார்கள்.  

சுயாதீன ஊடகவியலாளர் சுகுணரஞ்சன் பிரஜீவன்ராம் மற்றும் தமிழ்த் தேசிய இலக்கியப் பேரவையின் செயலாளர் கிருஷ்ணன் அலெக்ஷன் ஆகியோர் நிகழ்வை தொகுத்தளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி தயாரித்து வழங்கிய...

2025-04-21 13:24:03
news-image

பீலியடி நடன காளி அம்மன் ஆலயத்தின்...

2025-04-20 17:45:51
news-image

கொழும்பில் தேசிய மக்கள் சக்தியின் காரியாலயம்...

2025-04-19 17:40:29
news-image

 "காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்"...

2025-04-19 14:33:42
news-image

தமிழ்நாடு ஆளுநர் விருதைப் பெற்ற சொற்பொழிவாளர்...

2025-04-19 14:14:04
news-image

அன்னை பூபதியின் 37 ஆவது நினைவுதினம்...

2025-04-19 12:29:15
news-image

கொழும்பு விவேகானந்தா சபையின் ஆசிரிய வாண்மை...

2025-04-19 11:17:03
news-image

இலங்கையில் முதன் முறையாக நடைபெறவுள்ளது Media...

2025-04-18 11:57:34
news-image

அகிலமெங்கும் ஒலித்திடும் சிவநெறிய திருமுறை விண்ணப்பம்...

2025-04-17 17:42:43
news-image

தெஹிவளை விஷ்ணு கோயிலில் புதுவருட தின...

2025-04-17 15:55:25
news-image

ஜேர்மனியில் சர்வதேச விருது விழா

2025-04-17 18:58:20
news-image

'இயேசு ஜீவிக்கிறார்“ சர்வதேச சுவிசேஷ பணிமனையின்...

2025-04-16 12:54:39