சாமிமலை ஓல்டன் நிலாவத்தை தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக குடமுழக்கு பெருசாந்தி பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை (16) வெகு கோலகலமாக இடம்பெற்றது.
இதில் நேற்று சனிக்கிழமை (15) பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரகங்களுக்கு என்னைகாப்பு நிகழ்வு இடம் பெற்றது.
இன்று விநாயகர் வழிபாடு இடம்பெற்றதோடு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன் ஆலயத்திற்கு பக்தர்கலால் திர்த்தம் எடுத்து சென்று சிவனுக்கு அபிஷேகம் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து யாகசாலையில் பஞ்ச குண்டம் யாகம் இடம் பெற்று பிரதான கும்பம் அரோகரா கோசத்துடன் மேலவாத்தியங்கள் மூலங்க ஊர்வலமாக சென்று ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தான கோபுரம் கலசங்களுக்கு குடமுழக்கு செய்யப்பட்டது.
மூலஸ்தானத்தில் வைக்கப்பக்டுள்ளது. கருமாரியம்மனுக்கு விஷேட அலங்கார அபிசேகம் இடம்பெற்றது இந்த கும்பாபிசேகத்திற்கான கிரியைகள் பிரதான குருக்கல் சத்யோயாத சிவச்சாரியார் தலைமையில் இடம்பெற்றதோடு பெருந்திரலான பக்த அடியார்களும் கலந்து கொண்டனர். இதேவேளை பக்த அடியார்களுக்கு அண்ணதானமும் வழங்கி வைக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM