வடக்கு மசெடோனியாவில் இரவு விடுதியில் தீ ; 50க்கும் அதிகமானவர்கள் பலி

16 Mar, 2025 | 02:34 PM
image

வடக்குமசெடோனியாவில் இரவுவிடுதியொன்றில் ஏற்பட்டதீவிபத்து காரணமாக 50க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த தீவிபத்து காரணமாக 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என அந்த நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

தலைநகரிலிருந்து 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கொக்கானி நகரில் இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரவுவிடுதியின் கட்டிடம் முற்றாக தீயில் சிக்குண்டுள்ளதையும் கரும் புகை மண்டலம் எழுவதையும் காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இசைநிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை தீ மூண்டது அவ்வேளை அங்கு 1500க்கும் அதிகமானவர்கள் காணப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீனா ரஸ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதாக உக்ரைன்...

2025-04-20 13:15:31
news-image

ஈக்குவடோரில் சேவல் பந்தயத்தில் பார்வையாளர்கள் மீது...

2025-04-20 12:46:18
news-image

மன்னர்கள் தேவையில்லை 'அமெரிக்காவில் டிரம்பின் நடவடிக்கைகளிற்கு...

2025-04-20 09:58:13
news-image

அவுஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த கடலலைகள் தாக்கி ...

2025-04-20 10:13:22
news-image

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ; வட இந்தியா,...

2025-04-19 14:11:35
news-image

இந்தியாவில் இடிந்து விழுந்த மாடிக் கட்டிடம்...

2025-04-19 11:09:47
news-image

ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா...

2025-04-19 10:01:20
news-image

ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்த...

2025-04-18 16:52:31
news-image

உங்கள் தேசத்தின் சிறுபான்மையினர் நலனை பேணவும்’...

2025-04-18 15:24:04
news-image

உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்காவிற்கு வழங்குவது...

2025-04-18 14:42:36
news-image

நடுவானில் கடத்தப்பட்ட விமானம் - பயணியின்...

2025-04-18 12:21:08
news-image

புளோரிடா பல்கலைகழகத்தில் துப்பாக்கிசூட்டு சம்பவம் -...

2025-04-18 11:01:33