103 வயது வரை தெளிவான சிந்தனையுடன் வாழ்ந்த வயோதிபர் காலமானார்

16 Mar, 2025 | 11:52 AM
image

100 வருடங்களுக்கு மேல் திடகாத்திரமாக   உயிர் வாழ்ந்த, கண்டி மாவட்ட, யஹலதென்ன பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட அல்ஹாஜ் அப்பாஸ்  என்ற வயோதிபர் தனது 103 வயதில் வியாழக்கிழமை (13) காலமானார். 

அன்றாடம் தனது சுய வேலைகளை தாமே செய்து கொண்டும்  வாழ்ந்த இவர் தமது சமய விடயங்களுக்கு முன் உரிமை கொடுத்து,  அதனை முறையாகப் பின்பற்றி வாழ்ந்த ஒருவராவார்.

மரணிப்பதற்கு சில நாட்கள் வரை அதாவது முதல்  எட்டு நோன்புகள் வரை இவர் நோன்பு நோற்றதாக  குடும்பத்தினர் தெரிவித்தனர்.

குறிப்பிடத்தக்க பாரிய வியாதிகள் எதுவும் இன்றி தனது புதல்வியின் உதவியுடன் வாழ்ந்து வந்த இவர் இறுதிநேரத்தில் மட்டுமே பலவீனமடைந்து காணப்பட்டார்.  இவர் இப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு அமைதியான சுபாவம் கொண்ட வர்த்தகர் ஆவார்.

இவர் நான்கு  புதல்விகளதும், நான்கு  புதல்வர்களதும்  தந்தையாவார், அவர்களில் சிலர் மரணித்துள்ளனர். சிலர் வாழ்ந்துகொண்டுள்ளனர். 

இவரது ஜனாஸா வியாழக்கிழமை (13) யஹலதென்ன ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டொன் பிரியசாத் உயிரிழக்கவில்லை என்கிறார் பொலிஸ்...

2025-04-22 23:28:46
news-image

தபால் மூல வாக்களிப்பின் போது அரச...

2025-04-22 20:33:09
news-image

பொருளாதார முகாமைத்துவத்துக்கு அமைச்சரவையால் விசேட குழு...

2025-04-22 17:33:04
news-image

டொன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் காயம்!

2025-04-22 21:53:35
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும்...

2025-04-22 17:23:42
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஊழல், மோசடிகளுக்கு ஒருபோதும்...

2025-04-22 17:27:08
news-image

மாத்தறை சிறையில் குழப்பம் : அதிகாரிகள்...

2025-04-22 21:21:49
news-image

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2025-04-22 21:37:42
news-image

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-04-22 20:39:13
news-image

யாழ் . மாநகர சபையில் யாருக்கு...

2025-04-22 17:17:05
news-image

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மகனை பார்க்கசென்ற தமிழ்...

2025-04-22 20:04:55
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான பேராயரின்...

2025-04-22 17:25:48